Total Pageviews

Sunday 8 November 2015

                                JCB
                               --------
தொழிலாளியின் பிழைப்பில் 
மண்ணைப் போட
முதலாளித்துவம் எடுத்திட்ட
புதிய வடிவம் .
                       ச.பாலசுப்பிரமணிய பாரதி  

1 comment:

  1. பாரதி.....அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்...ஆங்கோர் பிளாக்கிடை வைத்தேன்...வெந்து தணியட்டும் வலை....வந்து கொட்டு மலையென...

    ReplyDelete