Total Pageviews

Saturday 7 November 2015

தவமாய்  தவமிருந்தும்
வராத  மழை
நடைபாதை  வியாபாரியின்
பிழைப்பில்  அடிக்க
தீபாவளி  வாரத்தில்
தறிகெட்டுப்  பெய்கிறது

                                ச.பாலசுப்பிரமணிய  பாரதி





     

1 comment:


  1. வணக்கம்!

    காலக் கொடுமையைக் காட்டும் கவியிது!
    ஞாலம் உணர்ந்தால் நலம்!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete