Total Pageviews

Sunday 18 October 2015

மனு பார்க்க வந்தவரை
கூவி அழைக்கிறான்
ஏக்கத்துடன் .........
கோபத்தில் குடும்பத்தையே
கொலை செய்த
'''ஆர்டர்லி '''


                 ச .பாலசுப்பிரமணிய பாரதி .    
நிர்வாணமாய்
மரதில் ஏறி
நிர்வாகத்தையே
திணரடித்தவன்
அம்மணமாய்
தனி
''செல்லில் ''


       ச .பாலசுப்பிரமணிய  பாரதி .
  


பூக்காரி தலையில்
ஒரு பந்து மல்லிகைப்பூ
நேற்று வியாபாரம்
 ''டல்''

ச . பாலசுப்பிரமணிய பாரதி .  

  

Saturday 17 October 2015

ஓட்டு வீடு
வாசலை ஒட்டிய
தாழ்வாரம்
பேய் பனி -நள்ளிரவு
மரவட்டையாய்
சுருண்டு
நத்தை ஓட்டிற்குள்
நுழைவது போல்
என் வயிற்றோறம்
புதையும்
மகன்
ச .பாலசுப்பிரமணிய பாரதி