Total Pageviews

Sunday 18 October 2015

மனு பார்க்க வந்தவரை
கூவி அழைக்கிறான்
ஏக்கத்துடன் .........
கோபத்தில் குடும்பத்தையே
கொலை செய்த
'''ஆர்டர்லி '''


                 ச .பாலசுப்பிரமணிய பாரதி .    

1 comment: