Total Pageviews

Saturday 7 November 2015

ஆபத்து ஏதும்  வருமோஎன
ஐந்தாம்படையாய்
வேவுபார்க்குது
தாழ்வாரக் கூட்டில்
முட்டைஇட்டுள்ள
சிட்டுக்குருவி
                        ச.பாலசுப்பிரமணிய  பாரதி
   

4 comments:

  1. வணக்கம்!

    தன்னினம் காக்கின்ற தன்மை! இதையுணர்ந்தால்
    என்னினம் ஓங்கும் எழுந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete

  2. வணக்கம்!

    சங்கர பாலன் தனிப்புகழ் காண்கவே!
    பொங்கும் புலமை பொலிந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete