Total Pageviews

Friday 20 February 2015

மகனும்,மகளும்,
ஏன்  மனைவி  உட்பட
அனைவருமே  அன்னியமாய்  பட்டனர்
வீட்டிற்காக   வங்கியில்  வாங்கிய
கடனைத்  தவிர ..............
                              ச. பாலசுப்பிரமணிய  பாரதி .  

No comments:

Post a Comment