Total Pageviews

Sunday 4 August 2013

செவ்வாழைத்தோட்டத்திலே
செவ்விதழைத் தான்விரித்து
சிரித்துநின்ற பெண்ணே
ஏன்தயக்கம் உன்முகத்தில்
உன்காதல் தான் விரும்பும்
தென்றலுணைத்  தழுவ

மறந்தானோ.

-- ச. பாலசுப்ரமணியபாரதி 

No comments:

Post a Comment